கதை முடிந்தது

ஒரு கதை எழுதி அதனை முடிக்காமல் வைத்திருந்தான் வைபவ்... அவனது
சின்ன மகன் வந்து அந்த காகிதத்தை கிழித்துப் போட்டான்.

கதை முடிந்தது..............!!!!!

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (25-Sep-15, 8:46 am)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
Tanglish : kathai mudinthathu
பார்வை : 354

மேலே