ஒரு கூட்டத்தில்

ஒரு கூட்டத்தில் பெண்கள் பகுதியில் ஒரே அரட்டை.பேச்சாளருக்கு அது இடையூறாயிருந்தது.''அமைதி,அமைதி,''என்று சொல்லியும் சத்தம் நின்றபாடில்லை.அப்போது பேச்சாளர்,''பெண்மணிகள் எப்போதும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்,''என்றார்.உடனே கூச்சல் நின்றது.

எழுதியவர் : படித்தேன் பகிர்ந்தேன் (30-Sep-15, 9:00 pm)
சேர்த்தது : அகர தமிழன்
Tanglish : oru koottaththil
பார்வை : 49

சிறந்த நகைச்சுவைகள்

மேலே