கவிதை என்னும் குழந்தைகள்
காதலெனும்
உயிரணு
இதயமென்னும்
கருவறைக்குள்
நுழைந்த பின்தான்
பிரசவிக்கப் படுகிறது
கவிதை
என்னும் குழந்தைகள் !!!
காதலெனும்
உயிரணு
இதயமென்னும்
கருவறைக்குள்
நுழைந்த பின்தான்
பிரசவிக்கப் படுகிறது
கவிதை
என்னும் குழந்தைகள் !!!