நினைவுச் சிறை
அன்பே
நான் தெரிந்தே
தவறுகள் செய்கிறேன்
நீ என் மீது கோபம்
கொள்ள வேண்டும்
என்று......
அப்போது என்
நினைவுகளில் உன்னை
சிறைவைத்தேன்...
அன்பே
நான் தெரிந்தே
தவறுகள் செய்கிறேன்
நீ என் மீது கோபம்
கொள்ள வேண்டும்
என்று......
அப்போது என்
நினைவுகளில் உன்னை
சிறைவைத்தேன்...