மின்னஞ்சலில் வந்த நகைச்சுவை
ஒரு பிச்சைக்காரன் இன்னொரு பிச்சைக்காரனிடம் " நெத்து நா தாஜ் ஹோட்டல்ல நாஸ்தா துண்ணேன்"
"மெய்யாலுமா !" என்று வியந்தான் இரண்டாம் பிச்சைக்காரன்.
"நெத்து ஒரு மவ ராசன் 100 ரூபா பிச்ச போட்டாரு. அந்த தூட்ட வச்சு சோலா ஹோட்டல்ல 1000 ரூபாய்க்கு துண்ணேன். சப்லையரு தூட்ட கேட்க இல்ல சொன்னேன்."
" அடி பின்னியிருப்பாங்களே ! "
" இரண்டு அடி அடிச்சு போலீஸ்கிட்ட விட்டுட்டாங்க "
"அப்புறம் ??"
" என் கிட்ட இருந்த 100 ரூபா கொடுத்தேன். விட்டுட்டான் "
***