விதியை மறந்து

விதியை மறந்து
வாழத் தெரிந்தவன்
வெற்றியை
ரசிப்பான்......

விதியை
நினைத்து
வாழ்ந்தால்
வெற்றியை
தொலைத்து
நிற்பாய்.....!

கடவுளை
மறந்து
கடமையை
செய்பவன்
எல்லோராலும்
போற்றப்
படுவான்......!

கடவுளை
வைத்து
கடமைக்கு
செய்தால்
வெறுக்கப்
படுவாய்
எல்லோராலும்.....!

எழுதியவர் : thampu (13-Oct-15, 11:05 am)
Tanglish : vithiyai maranthu
பார்வை : 180

மேலே