மணமகள்

இடி மேளத்துடன்
மின்னல் ஆரத்தி கொண்டு
மரங்கள் கவரி வீச
புவிக்கு அடி எடுத்துவைக்கும்
மணமகள்

பச்சை பட்டுடுத்த வரும் இவள் தவிக்கிறாள்
தன் மணாளனை காண ஊரெங்கும் ஓடுகிறாள்

மழை

எழுதியவர் : ரா. கனி (19-Oct-15, 6:45 pm)
சேர்த்தது : ரா கனி
Tanglish : manamagal
பார்வை : 183

மேலே