மணமகள்
இடி மேளத்துடன்
மின்னல் ஆரத்தி கொண்டு
மரங்கள் கவரி வீச
புவிக்கு அடி எடுத்துவைக்கும்
மணமகள்
பச்சை பட்டுடுத்த வரும் இவள் தவிக்கிறாள்
தன் மணாளனை காண ஊரெங்கும் ஓடுகிறாள்
மழை
இடி மேளத்துடன்
மின்னல் ஆரத்தி கொண்டு
மரங்கள் கவரி வீச
புவிக்கு அடி எடுத்துவைக்கும்
மணமகள்
பச்சை பட்டுடுத்த வரும் இவள் தவிக்கிறாள்
தன் மணாளனை காண ஊரெங்கும் ஓடுகிறாள்
மழை