சலாவு 55

அன்பே நீ ,
என் ஆருயிர் எனபது ............
உண்மை தானோ ...
என் அன்பை சுமந்த ..........
கருவறை தானோ ......
என்னை தனியே தவிக்க ....
விட்டது ஏனோ ........
நீ இல்லாத வாழ்க்கை .......
ஒரு வாழ்க்கை தானோ .......

எழுதியவர் : (20-Oct-15, 9:05 pm)
சேர்த்தது : சலாவுதீன்
பார்வை : 34

மேலே