அபார புத்தி

குட்டிக்கதை:
.
.ஒரு அயல் நாட்டில்...
ஒரு ரஷ்யன்.. ஒரு சீனன்.. ஒரு தமிழன்..
மூவரும் மது அருந்திய.. குற்றத்திற்காக கைது செய்யப்பட்டனர்...!
.
அவர்களுக்கு 50 சவுக்கடிகள்..
தண்டனையாக அளிக்க உத்தரவிடப்பட்டது..!
.
ஆனால்.. அதற்கு முன்..
அவர்கள் வேண்டுவது 'இரண்டு' செய்யப்படும் என சொல்லப்பட்டது..!
.
முதலில்.. ரஷ்யன்..!!
"எனக்கு.. 50 சவுக்கடிகளில் பாதியாக குறைத்து.. 25 ஆக கொடுங்கள்..!" என்றான்..! ஒப்புக்கொள்ளப் பட்டது..!
இரண்டாவது என்ன..? என்று கேட்டனர்..!
"என் முதுகில்.. ஒரு பெரிய தலையணை..ஒன்றை கட்டுங்கள்..!" என்றான்..! அவ்வாறே செய்யப்பட்டது..!!
.
பத்து சவுக்கடியில்.. தலையணை கிழிந்து அவன்.. பலமான காயத்துக்கு..ஆளானான்..!
.
அடுத்து... சீனன்..!! "எனக்கும் 50 சவுக்கடியில்.. பாதியாக குறைத்து 25 அடி கொடுங்கள்" என்றான்..! ஒப்புக்கொள்ளப்பட்டது..!!
.
இரண்டாவது... "என் முதுகில்..இரண்டு தலையணைகளை கட்டுங்கள்..!" என்றான்..! அவ்வாறே செய்யப்பட்டது..!
.
15 சவுக்கடிகளில்..தலையணைகள் கிழிந்து அவன்.. முதுகு பிளந்தது..!!
.
அடுத்து.. தமிழன்..! அமைதியாக சொன்னான்..
.
"எனக்கு 50 சவுக்கடியை... 75 ஆக உயர்த்துங்கள்..!" என்றான்..!
.
அங்கிருந்த அனைவரும்.. அதிர்ச்சியுடன்.. அவனை பார்த்தனர்.! ஒப்புக்கொள்ளப்பட்டது..!
.
இரண்டாவது என்ன..? என்று கேட்கப்பட்டது..!!
.
சொன்னான்....
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
"எனக்கு தண்டனை கொடுத்த..
நீதிபதியை.. என் முதுகில் தூக்கி கட்டுங்கள்..! என்றான்..!
நீதிபதி பேரு குமாரசாமி இல்ல கோயிந்தசாமி

எழுதியவர் : படித்ததில் பிடித்தது (21-Oct-15, 2:58 pm)
சேர்த்தது : பகவதி லட்சுமி
பார்வை : 71

சிறந்த நகைச்சுவைகள்

மேலே