இயற்கை நீதி

காதல் விட்டு சென்றால்

மழையின் பாரம் கொண்டு

தனியே சுமக்குமாம் மனம்

இயற்கை நீதி

சற்று மாற்றி வைக்கிறேன்

அவளுக்கு அந்த பாரத்தை

என் உன் பாசத்தை தவற விட்டோம் என்று

அவள் உணர

எழுதியவர் : rudhran (3-Jun-11, 8:17 pm)
சேர்த்தது : krishnan hari
Tanglish : iyarkai neethi
பார்வை : 415

மேலே