இயற்கை நீதி

காதல் விட்டு சென்றால்
மழையின் பாரம் கொண்டு
தனியே சுமக்குமாம் மனம்
இயற்கை நீதி
சற்று மாற்றி வைக்கிறேன்
அவளுக்கு அந்த பாரத்தை
என் உன் பாசத்தை தவற விட்டோம் என்று
அவள் உணர
காதல் விட்டு சென்றால்
மழையின் பாரம் கொண்டு
தனியே சுமக்குமாம் மனம்
இயற்கை நீதி
சற்று மாற்றி வைக்கிறேன்
அவளுக்கு அந்த பாரத்தை
என் உன் பாசத்தை தவற விட்டோம் என்று
அவள் உணர