உன் நினைவுகளை.....

நீ கேட்டதெல்லாம்
தருவேன் நான்
என்பதற்காக
உன் நினைவுகளை
திரும்ப கேட்கின்றாயே?
உன் நியாபகமாய்
அதை மட்டும் தானே
தந்துவிட்டு
போனாய் என்னிடம்......!!!
நீ கேட்டதெல்லாம்
தருவேன் நான்
என்பதற்காக
உன் நினைவுகளை
திரும்ப கேட்கின்றாயே?
உன் நியாபகமாய்
அதை மட்டும் தானே
தந்துவிட்டு
போனாய் என்னிடம்......!!!