கொண்டேன்,மெய் தன்னில் குளிர் - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா
(பை ப மோனை, ய் இடையின ஆசு, ந் எதுகை)

பைந்தமிழ்ச் சோலையிலே பாக்களெல்லாம் நான்கண்டேன்
மெய்ந்நிகர்ப் பாட்டென்பேன் மேனிதான் – உய்ந்நெறி
கண்டாற்போல் ஓங்கி உரைத்ததுவே என்சொல்ல
கொண்டேன்,மெய் தன்னில் குளிர்!

- வ.க.கன்னியப்பன்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (29-May-25, 3:37 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 15

மேலே