கண்கள்

பெண்ணே நீ மௌன விரதம் இருந்தால், முதலில்
உன் கண்களை மூடிக்கொள்.
உன் உதடுகளை விட,
உன் கண்கள் தான் அதிகம் பேசுகின்றன..

எழுதியவர் : (5-Jul-10, 3:09 pm)
சேர்த்தது : Raj143
Tanglish : kangal
பார்வை : 590

மேலே