சாய்க்கப்பட்டவன் நான் ஆவேன்

தேநீர்
சிற்றுண்டிதனில்
தோழிகளோடு –என்னை
அலைக்களித்தவளே !........

உன்
தோழிகள் என்னை
வார்த்தை ஜாலம்
கொண்டு சாய்ப்பவன்
இவன் என்றனரே !
அறிவார்களா உந்தன்
விழிகளால்
சாய்க்கப்பட்டவன்
நான் என்று !!............

-தஞ்சை குணா

எழுதியவர் : மு.குணசேகரன் (2-Nov-15, 10:43 am)
பார்வை : 103

மேலே