1-காத்திருப்பு

அன்று
ஐந்து நிமிட
பேருந்து வருகைக்கு
பொறுமை இழந்தவன் !.........

இன்று
ஐந்து ஜாமம்
காத்திருக்கிறேன் –அதே
பேருந்து நிறுத்தத்தில்
உந்தன் வருகைக்காக !!............

-தஞ்சை குணா

எழுதியவர் : மு.குணசேகரன் (2-Nov-15, 10:45 am)
பார்வை : 140

மேலே