வலிக்கும் மனமென அறிவாயோ
பழித்தாய் என்னை
பலபேர் முன்னே
எதைத்தான் பெண்ணே
நினைத்தாயோ!
விதைத்தேன் அன்பை
தொடுத்தாய் அம்பை
வலிக்கும் மனமென
அறிவாயோ!
பழித்தாய் என்னை
பலபேர் முன்னே
எதைத்தான் பெண்ணே
நினைத்தாயோ!
விதைத்தேன் அன்பை
தொடுத்தாய் அம்பை
வலிக்கும் மனமென
அறிவாயோ!