மீண்டும் மீண்டும்-4
மானிடா !.....
மீண்டும் மீண்டும்
உன்னுள் உதிக்கும்
ஒத்த எண்ணங்களுக்கு
உன்னையே நீ
இழக்கும் போது
இவ்வகிலம் உனக்களிக்கும்
பட்டம் “பைத்தியம்” அல்லவா !.......
-தஞ்சை குணா
மானிடா !.....
மீண்டும் மீண்டும்
உன்னுள் உதிக்கும்
ஒத்த எண்ணங்களுக்கு
உன்னையே நீ
இழக்கும் போது
இவ்வகிலம் உனக்களிக்கும்
பட்டம் “பைத்தியம்” அல்லவா !.......
-தஞ்சை குணா