மீண்டும் வசந்தம் வேண்டுமடி என் வாழ்வில் 555

பிரியமானவளே...

குயில் நீ கூவிய வசந்த
நந்தவனத்துக்கு இலையுதிர் காலமடி...

என் உயிர் நீ போனபின்
எனகென ஏதுண்டு...

எல்லாமே போனதடி...

நீ தலை நிமிர்ந்து
வானத்தை பாரடி...

வயசாகி போனாலும்
நீலத்தை பிரியவில்லை...

என் வாழ்க்கயை பாரடி
நீ இமைகளை உயர்த்தி...

சோகத்தை தவிர சுகராகம்
தெரியவில்லையடி...

என்னை நீ பிரிந்த
அந்த வினாடியே...

என் வசந்த வாழ்க்கை
உதிரதொடங்கியதடி...

முழுவதும் மண்ணில்
உதிர்ந்துவிடுமுன் வந்துவிடுவாயா...

மீண்டும் என் வாழ்வில்
வசந்தம் வீச...

உனக்காக
காத்திருக்கேனடி நான்.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (16-Nov-15, 9:07 pm)
பார்வை : 412

மேலே