கவிதை மொழி

கவிதைக்குள் கருவானாய்...
ஆதலால் நீ என் பிள்ளை!

கவிதைக்குள் உயிரானாய்...
ஆதலால் நீ என் கணவன்/மனைவி!

கவிதைக்கு உரமானாய்...
ஆதலால் நீ என் தோழி/தோழன்!

கவிதையே நீ ஆனாய்...
(அ)
கவிதைக்கு விதையானாய்...
ஆதலால் நீ என் தாய்!

~பிரபாவதி வீரமுத்து

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (17-Nov-15, 10:58 am)
Tanglish : kavithai mozhi
பார்வை : 76

மேலே