வாழ்க்கை ஒரு கேள்விக்குறி

"இந்த படிப்பை
கண்டுபுடிச்சது
எவன்டா" ?

என ஆரம்பித்து...

"இந்த பணத்த
கண்டுபுடிச்சது
எவன்டா" ?

என
விடையில்லா கேள்விகளோடு
முடிகிறது வாழ்க்கை.. !

எழுதியவர் : செல்வமணி (20-Nov-15, 9:48 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 285

மேலே