நினைவாய் இருப்பவளே

இளையவளே என் இனியவளே
என்னோடு வாழ பிறந்தவளே
புதியவளே என் புனிதவளே
என் உயிர்க்கு உரியவளே
உடையவளே என் உமையவளே
என் உணர்வை உணர்ந்தவளே
இதயவளே என் இதயம் வாழ
நினைவாய் இருப்பவளே.
இளையவளே என் இனியவளே
என்னோடு வாழ பிறந்தவளே
புதியவளே என் புனிதவளே
என் உயிர்க்கு உரியவளே
உடையவளே என் உமையவளே
என் உணர்வை உணர்ந்தவளே
இதயவளே என் இதயம் வாழ
நினைவாய் இருப்பவளே.