இதிகாசமானது

மந்திரச் சொற்களால்
மந்தரை
வைத்தாள் வத்தி..

மாறியது புத்தி,
அன்னையாயிருந்த கைகேயி
ஆனாள் சித்தி..

இதுதான்
இதிகாச
இராமாயண உத்தி...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (30-Nov-15, 7:15 am)
பார்வை : 51

மேலே