இதிகாசமானது
மந்திரச் சொற்களால்
மந்தரை
வைத்தாள் வத்தி..
மாறியது புத்தி,
அன்னையாயிருந்த கைகேயி
ஆனாள் சித்தி..
இதுதான்
இதிகாச
இராமாயண உத்தி...!
மந்திரச் சொற்களால்
மந்தரை
வைத்தாள் வத்தி..
மாறியது புத்தி,
அன்னையாயிருந்த கைகேயி
ஆனாள் சித்தி..
இதுதான்
இதிகாச
இராமாயண உத்தி...!