மழை ஓயட்டும்
கவிதை பெருகட்டும் ...
வண்டிகள் ஓடட்டும் ...
மனிதர்கள் நடக்கட்டும் ...
சாலைகள் நீளட்டும் ...
வேலைகள் ஆகட்டும் ...
பள்ளிகள் திறக்கட்டும் ...
அணைகள் மூடட்டும் ...
மழை ஓயட்டும் ...
~ பிரபாவதி வீரமுத்து
கவிதை பெருகட்டும் ...
வண்டிகள் ஓடட்டும் ...
மனிதர்கள் நடக்கட்டும் ...
சாலைகள் நீளட்டும் ...
வேலைகள் ஆகட்டும் ...
பள்ளிகள் திறக்கட்டும் ...
அணைகள் மூடட்டும் ...
மழை ஓயட்டும் ...
~ பிரபாவதி வீரமுத்து