மனசு !
வெகு தொலைவில் வைத்து
பார்த்தேன்
உன்னைவிட உயர்ந்தவன்
யாரும் இல்லை என்று
நினைத்தேன்
உன்னில் உலா வந்து
பார்த்தேன்
புரியாத புதிராய்
கட்டுக்கு அடங்காத
அலையாய்
நிறுத்தமுடியாத காற்றாய்
தடுக்கமுடியாத நிராய்
மாறிவிட்டாயே

