கொன்ன பாவம் போகுமா

''வீட்டுலே அட்டகாசம் பண்ணிக்கிட்டு இருந்த எலியை அடிச்சாச்சு! இப்ப எலிக்கறியே தின்னுதான் ஆகணும்னு சொல்றியே, ஏன்?

''கொன்றால் பாவம் தின்றால் போச்சுன்னு சொல்றாங்களே!!"

எழுதியவர் : செல்வமணி (10-Dec-15, 9:09 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 1160

மேலே