பசி வந்தா இப்பிடியுமா

''சீக்கிரம் மாப்பிள்ளையை தாலி கட்டச்சொல்றிங்களே ஏன்?

''அட்சதை தூவ கொடுத்த அரிசியை இப்பவே பாதிப்பேர் மென்னு தின்னுட்டாங்களே !''

எழுதியவர் : செல்வமணி (10-Dec-15, 9:10 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 198

மேலே