வெள்ள அபாயம்
தெரிந்தே தான் நான் தவறுகள் பல செய்கிறேன்
அப்படியாவது என்னை தண்ணீர் இல்லாத காட்டுக்கு மாத்திவிடுவார்களோ
இந்த வெள்ளத்தில்இருந்து தப்பிச் செல்ல
தெரிந்தே தான் நான் தவறுகள் பல செய்கிறேன்
அப்படியாவது என்னை தண்ணீர் இல்லாத காட்டுக்கு மாத்திவிடுவார்களோ
இந்த வெள்ளத்தில்இருந்து தப்பிச் செல்ல