மனம்
மனம்
பறக்கும் மேகம் ...
பார்த்ததில்லை யாரும் ...
கண்டதில்லை நானும் ...
வென்றதில்லை நீயும் ...
மனம்
வண்ணம்
இல்லா பறவைகள் வந்து போகும்
வேடந்தாங்கல் ஆலயம் ....
பள்ளம்
எந்தன் உள்ளம்
அதில் பாய்வதுந்தன் வெள்ளம்
~பிரபாவதி வீரமுத்து

