சலாவு 55 கவிதைகள்
அன்பே,
என் உலகத்தின் எல்லை நீ ..
ஏனோ உன் மனதில் இல்லை நான் ..
இருந்தும்..
கனவில் தருகிறாய் தொல்லை நீ ..
ஆனாலும் அதை ..
உன்னிடம் சொல்ல வில்லை நான் .
காதல் எனும் கடலில் ..
எரிந்து சென்றாய் கல்லை நீ ..
............
..................:-சலா