அன்பு மனம் கொள்ளாத பண்பிலா மதி மாந்தர் - - - - சக்கரைவாசன்

அன்பு மனம் கொள்ளாத பண்பிலா மதி மாந்தர்
******************************************************************************
வம்புதனை நல்வளர்த்து பங்காளிப் பகைநேர்ந்து
கம்புவிளை செய் நிலங்கள் தன்னகத்தே கைப்படுத்தும்
அன்புமனம் கொள்ளாத பண்பிலா மதி மாந்தர்
பம்பையில் நீராடி கும்பலுடன் கோசமிட்டு
கூம்புநிலை கோபுரங்கள் அண்ணார்ந்து தரிசிக்க
துன்பகள் அகன்றிடுமோ இன்பமழை பொழிந்திடுமோ -- இல்லை
தாம்புக்கயிர் காலனுந்தான் இருப்பானோ நமை மறந்தே !!

எழுதியவர் : சக்கரைவாசன் (19-Dec-15, 9:02 am)
பார்வை : 65

மேலே