காதலை உணராமல்

இன்று என் காதலை உணராமல் நீ சிரிப்பாய்..
பகல் வெளிச்சமும் எனக்கு மட்டும் கருப்பாய்....

உனக்கும் காதல் வரும் அன்பே ..
அன்று நீயும் தனிமையில் இருப்பாய்.....

அன்று என்னை காண தவியாய் தவிப்பாய்.....

எழுதியவர் : premkumar (19-Dec-15, 5:52 pm)
பார்வை : 86

மேலே