மத்தாளங் கேளா மரகதமே
சந்தனத் துள்ளே சதுராடுங் கூத்தனே
செந்தமிழ்கேள் ஆதிச் சிதம்பரனே -வந்தொலி
மத்தாளங் கேளா மரகதமே நீயாடக்
கைத்தாள மிட்டேன் கவி.
சந்தனத் துள்ளே சதுராடுங் கூத்தனே
செந்தமிழ்கேள் ஆதிச் சிதம்பரனே -வந்தொலி
மத்தாளங் கேளா மரகதமே நீயாடக்
கைத்தாள மிட்டேன் கவி.