நன்றி மறக்காத டாக்டர்

''டாக்டர் அறையிலே நிறைய பேர் போட்டோவை மாட்டிவச்சிருக்காரே ,ஏன் ?''
''டாக்டர்கிட்டே காசையும் கொடுத்து ,உயிரையும் தியாகம் செய்தவங்களாச்சே அவங்க ! ''

எழுதியவர் : செல்வமணி (27-Dec-15, 7:03 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 71

மேலே