தோழிகள்
தோழி-1 : என்னோட லவ்வர் என்மேல உயிரே வச்சுருக்கான், அதனால எவ்ளோ வேல இருந்தாலும் இரவு 9 டூ 10 என்கிட்ட பேசிட்டுதான் மத்த வேலயே பாப்பான்டி.
தோழி-2 : அந்த நேரம் என் லவ்வர் எப்பவுமே பிஸியா இருப்பான், அவன் மேல நான் உசுரா இருக்குறதால 10 டூ 11 வரை அவன் பேச்ச கேட்க்காமா தூங்கமாட்டேண்டி
தோழி-3 : அடி போங்கடி கிறுக்கச்சிகளா !!!!!!!!!
*****************தஞ்சை குணா***********