தோழிகள்

தோழி-1 : என்னோட லவ்வர் என்மேல உயிரே வச்சுருக்கான், அதனால எவ்ளோ வேல இருந்தாலும் இரவு 9 டூ 10 என்கிட்ட பேசிட்டுதான் மத்த வேலயே பாப்பான்டி.

தோழி-2 : அந்த நேரம் என் லவ்வர் எப்பவுமே பிஸியா இருப்பான், அவன் மேல நான் உசுரா இருக்குறதால 10 டூ 11 வரை அவன் பேச்ச கேட்க்காமா தூங்கமாட்டேண்டி

தோழி-3 : அடி போங்கடி கிறுக்கச்சிகளா !!!!!!!!!



*****************தஞ்சை குணா***********

எழுதியவர் : மு. குணசேகரன் (29-Dec-15, 1:37 pm)
சேர்த்தது : மு குணசேகரன்
பார்வை : 124

மேலே