குட்டிக் கதை
என் பெயர் விக்னேஷ் வேறு வழியில்லை எப்பொழுதும் திருட்டு தான் எனது முழு நேர தொழில் சென்னைக்கு நான் வந்த போது என்னிடம் இருந்ததையெல்லாம் திருடிச் சென்று விட்டான் யாரோ ஒருவன்
வயிற்றில் பசி ,எழுந்து நடக்க கூட முடியவில்லை, கேட்டால் உணவிடவும ஆதரிக்கவும் யாரும் முன் வர வில்லை,
எனக்கு உதவாத இந்த மனிதர்களிடம் நான் ஏன் பாகுபாடு பார்க்க வேண்டும் என்று வேறு வழியில்லாமல் அன்று திருட ஆரம்பித்தேன் ,இப்போது இதுவே எனது தொழிலாகி விட்டது