சலாவு 55 கவிதைகள்
வேண்டும் வேண்டும் பெண்ணே,
உன் கண்களிலே என் கண்கள் கலந்திட வேண்டும் ..
உனக்குள்ளே என் காதல் தோன்றிட வேண்டும் ..
அந்த காதலிலே நம் கைகள் இணைந்திட வேண்டும் ..
அந்த இணைப்பினிலே இவ்வுலகம் சுழன்றிட வேண்டும் ..
அந்த சுழற்ச்சியிலே கோடி ஜென்மம் வாழ்ந்திட வேண்டும் ..
வேண்டும் வேண்டும் பெண்ணே ,
மீண்டும் நான் நானாய் வேண்டும் .
...............
.................................சலா,