நாத்திகமே ஆத்திகம்
கடவுளர்களை விமர்சிக்கும்
நாத்திகத்தால்
மதங்களுக்குள்ளோ அல்லது மதங்களுக்கிடையிலோ
எந்தப் பிரச்சினையும் ஏற்படுவதில்லை
உண்மையில்
மதங்களுக்குள்ளே பிரிவினைகளையும்
மதங்களுக்கிடையே பயங்கரவாதத்தையும்
உருவாக்கி வளர்ப்பவர்கள்
தங்கள் கடவுள் இருக்கிறார்
என நம்பும்
சில ஆத்திகர்களே..!