இது தான் என் வாழ்க்கை மனிதமே

நான் கொண்ட கலைகள் கொண்டு

நான் உன்னை வடித்தேன்

அதில் பிழையிருக்கும் போலும்

கண்ணீர் வடிக்கின்றேன்

நான் கண்ணீர் வடிக்கின்றேன்

என்னை பெற்றெடுத்த கிழவியே

நீ ஏன் பிறந்தாயோ

என்னை கல்லிப் பால் ஊற்றி கொள்ள மறந்தாயோ

நீ விட்டு வைத்த மீதியால்

நான் வாழ்கிறேன் பாவியாய்

என்னை படைத்த ஆண்டவனே

ஒரு கதவை மூடி ஐன்னல்களையும் சாத்தி விட்டாய்

என் வாழ்வே இருளாகி விட்டது

அச்சம் என்னை சூழ்ந்து கொண்டது

விதியை மறுக்க வழியில்லையா

எழுதியவர் : விக்னேஷ் (12-Jan-16, 9:09 pm)
பார்வை : 342

மேலே