ஓம் மனிதா

ஓம் மனிதா...!

காலங்களை
தொலைத்துவிட்டு
வாழ்ந்துகொண்டிருக்கும்
மனதின்
விழுதுகளாகிபோகிறோம்....

இயற்கையை தூண்டிவிட்டு
அறிவியலோடு
வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறோம் .......

இருப்பை மறந்தவர்களாக
கனவுகளிலும்
ஆசைகளிலும்
வாழ்ந்துகொண்டிருக்கிறோம் ......
நாம் .

நம்மை நாமே
அழித்துகொன்டிருப்ப்பதால்

மனிதர்களின் கோவில்களில்
கடவுள்களின் பிரார்த்தனை....
யாருக்காகவோ
நடந்துகொண்டிருக்கிறது .....!

எழுதியவர் : கோபிரியன் (12-Jan-16, 6:30 pm)
Tanglish : OM manithaa
பார்வை : 74

மேலே