பறவையின் சோகம்

சிறகொடிந்த பறவை
வானத்தை அண்ணாந்து பார்த்தது
பறந்தது கடந்த காலம்
நடப்பது நிகழ் காலம்
எதிர் காலம் ...?
நினைத்து நினைத்து
பறவை
மீண்டும் மீண்டும்
வானத்தை அண்ணாந்து பார்த்தது.

~~~கல்பனா பாரதி~~~

எழுதியவர் : கல்பனா பாரதி (12-Jan-16, 11:08 pm)
Tanglish : paravaiyin sogam
பார்வை : 278

மேலே