சாவை எதிர் கொள்ளும் பெண்

பெண்கள் தைரியம் அற்றவர்கள் என யாரும் கூறாதீர்கள்!

ஒரு பெண் தனது முதல் குழந்தையை பெற்றெடுத்துவிட்டு அடுத்த குழந்தையை பெற்றெடுக்க தயாராவதில் இருக்கிறது அவர்களின் தைரியம்!

பிரசவ வலி மரண வேதனை!
மரணத்தின் வாசலை தொட்டவன் எவனும் மீண்டும் தொட ஆசைப்படுவதில்லை...

எழுதியவர் : அப்துல் பாஸித்.ச (16-Jan-16, 1:50 pm)
பார்வை : 388

மேலே