காதல் ரோஜா

காதல் வந்தால் கவிதை வரும்
என்பார்கள்
உண்மைதான்.....!
கவிதையை மட்டுமே
நேசித்த நான்
என்று
உன்னையும் நேசித்தனோ
அன்றே
என்னுள் ஆயிரம்
கவிதைகள் மலர்ந்தன........
காதல் சுகமானது
என்பார்கள்.....
ஆனால் அது எனக்கு
பெரிய சுமையாக இருக்கின்றது.......
என் காதல் தோட்டத்தில்
பூத்த கவிதை ரோஜாக்களை
ரசிக்க நீ வரவில்லையே
என்பதால்.........!

எழுதியவர் : நித்யஸ்ரீ (21-Jan-16, 12:02 am)
Tanglish : kaadhal roja
பார்வை : 184

மேலே