என்னே வெட்கம்
நாதனைக் கண்டதால் நாணமுங் கொண்டாயோ
காதலில் பூத்தாயோ கண்மணியே !- கீதமும்
உன்குரலில் கேட்டிட ஓடோடி வந்தானே
என்னேவெட் கம்,கை யெடு .
நாதனைக் கண்டதால் நாணமுங் கொண்டாயோ
காதலில் பூத்தாயோ கண்மணியே !- கீதமும்
உன்குரலில் கேட்டிட ஓடோடி வந்தானே
என்னேவெட் கம்,கை யெடு .