என்னே வெட்கம்

நாதனைக் கண்டதால் நாணமுங் கொண்டாயோ
காதலில் பூத்தாயோ கண்மணியே !- கீதமும்
உன்குரலில் கேட்டிட ஓடோடி வந்தானே
என்னேவெட் கம்,கை யெடு .

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (28-Jan-16, 11:19 pm)
Tanglish : enne vetkkam
பார்வை : 84

மேலே