காதல் செய்

கண்ணில்
பட்டு காதல் ....
தந்தவளே .....
கண்ணீரோடு இருக்க ....
காதல் வேண்டாம் ...
கண்ணாய் இருக்க ...
காதல் செய் ....!!!

^^^
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (10-Feb-16, 3:52 pm)
Tanglish : kaadhal sei
பார்வை : 253

மேலே