வானம்பாடியின் பாடல்
![](https://eluthu.com/images/loading.gif)
அகன்று விரிந்த அழகிய வானில்
சிறகு விரிக்கும்வா னம்பாடி பாடுவது
காதல் கவிதையோ கந்தர்வ கானமோ
கண்ணீர் கதையோவே ரெந்தவொரு சோகமோ
சொல்லிடு வீர்தெரிந் தால்
---கவின் சாரலன்
ப ஃ றொடை வெண்பா
அகன்று விரிந்த அழகிய வானில்
சிறகு விரிக்கும்வா னம்பாடி பாடுவது
காதல் கவிதையோ கந்தர்வ கானமோ
கண்ணீர் கதையோவே ரெந்தவொரு சோகமோ
சொல்லிடு வீர்தெரிந் தால்
---கவின் சாரலன்
ப ஃ றொடை வெண்பா