கடவுள் காமராஜர்

கருப்பு சிங்கத்தின்
ஆட்சியில் எல்லா
ஏழை விலங்குகளும்
கல்வி கற்றதாம்
பிச்சை போட்டுவிட்டு
மிச்சம் கேட்பவர்கள்
நடுவே பிரசாரம்
பேசா பெருந்தன்மை நீ
நான் கடவுளாக
வாய்ப்பு கிடைத்தால்
இன்னொரு காமராசரை
உருவாக்கி இந்தியாவின்
புகழை ஊரிதாக்குவேன்
தமிழ்நாட்டின் எல்லா
ஏழை பிள்ளையையும்
உன்னால் எழுச்சி
பிள்ளையையாய் மாறியது
உன் பாசம்
தமிழ் மக்களின்
சுவாசமாய் மாறியது
தமிழனாய் கணைபோம் இல்லை
கழகம் விதைப்போம்
உன்னை போல
ஒரு தலைவன் வளர.....

எழுதியவர் : சிபி (19-Feb-16, 8:32 pm)
Tanglish : kadavul kaamaraajar
பார்வை : 181

மேலே