சிபி கவிஞன் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  சிபி கவிஞன்
இடம்
பிறந்த தேதி :  28-Feb-1993
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  30-Aug-2015
பார்த்தவர்கள்:  166
புள்ளி:  18

என்னைப் பற்றி...

நான் ஒரு சிறந்த எழுத்தாளனாக மாறி விடுவேன்

என் படைப்புகள்
சிபி கவிஞன் செய்திகள்
சிபி கவிஞன் - படைப்பு (public) அளித்துள்ளார்
16-Sep-2018 3:47 pm

ஆவேசமில்லா அலை
கடலென காந்தி..
உம் கரை மணல்
காதலில் சுதந்தரம்
வேங்கையென துள்ளாது
வெற்றிபெரும் போராளி
கதரெனும் உடையினில்
கவுரவம் தந்தாய்
கண்ணாடி பார்வையில்
கள்வைனை வென்றாய்
உம் கொள்கைக்கு
கோபங்கள் வந்ததில்லை
உம் புன்னகைக்கு
பயங்கள் சேர்ந்ததில்லை
வளைந்திடும் வயதிலும்
வெள்ளையை வென்றாய்
பாரத பசியினை
பழம்நிறைத்து சென்றாய்..
கோட்சேவின் குண்டுக்கு
உன்உடல் மட்டும் மாய்ந்ததுவே
உயிர் இன்றும் வாழுந்ததுவே..
அமைதியும் அன்பும்
தோற்பதில்லை -வெற்றியின்
சூழ்ச்சிக்கு மாய்ந்ததில்லை…

மேலும்

சிபி கவிஞன் - ம அரவிந்த் சகாயன் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
13-Feb-2016 10:53 am

தமிழர்கள் தம் கலாச்சாரத்தை மறவாதிருக்க என்ன செய்ய வேண்டும்?

மேலும்

குழந்தைகளுக்கு தமிழ் கலாச்சாரத்தின் முக்கியத்தை புகட்ட வேண்டும் முதலில் ஆங்கில மோகத்தை வெறுக்க வேண்டும் 19-Feb-2016 8:39 pm
தமிழர்களை நம் இலக்கியப் படைப்புகளை உலகம் முழுவதும் பரவச் செய்ய வேண்டும். நம் இலக்கியம் அனைத்து மொழிகளிலும் மொழிப் பெயர்ப்பு செய்யவேண்டும் . அனைத்து நூலகங்கள் , கல்வி நிலையங்களிலும் தமிழ் நூல்கள் இருக்க வேண்டும். நன்றி 19-Feb-2016 1:20 am
தமிழ் வாழ்க வளர்க விமர்சகர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள் நன்றி 19-Feb-2016 1:16 am
நான் தமிழன் என்று எண்ணுவதை இழுக்காய் என்னாது இருத்தல் வேண்டும். பாரதி போல் பன்மொழி கற்றல் வேண்டும் . மற்றவரோடு நெருங்கிப்பழகும் போதுதான் நம் அன்னையின் அருமை புரியும் . எத்துனை அறிவுடன் சில நிபந்தனைகள் விதித்தனர் நம் முன்னோர் அதனை மூடப்பழக்கம் என்று முடிசூட்டி மூலையில் எறிந்தனரே அறிவியல் தெரியா மேதைகள்??!!! அறிவியல் சாயம் பூசி . 16-Feb-2016 5:46 pm
சிபி கவிஞன் - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Feb-2016 8:32 pm

கருப்பு சிங்கத்தின்
ஆட்சியில் எல்லா
ஏழை விலங்குகளும்
கல்வி கற்றதாம்
பிச்சை போட்டுவிட்டு
மிச்சம் கேட்பவர்கள்
நடுவே பிரசாரம்
பேசா பெருந்தன்மை நீ
நான் கடவுளாக
வாய்ப்பு கிடைத்தால்
இன்னொரு காமராசரை
உருவாக்கி இந்தியாவின்
புகழை ஊரிதாக்குவேன்
தமிழ்நாட்டின் எல்லா
ஏழை பிள்ளையையும்
உன்னால் எழுச்சி
பிள்ளையையாய் மாறியது
உன் பாசம்
தமிழ் மக்களின்
சுவாசமாய் மாறியது
தமிழனாய் கணைபோம் இல்லை
கழகம் விதைப்போம்
உன்னை போல
ஒரு தலைவன் வளர.....

மேலும்

சரியாக சொன்னீர்கள் சிபி! தன் சேவைகளை விளம்பரப் படுத்திக் கொள்ளவில்லை என்று! பிரச்சாரம் பேசா பெருந்தன்மை! நல்ல வரி! 03-Apr-2016 2:21 pm
மகிமையான வரிகள் வெற்றி பெற வாழ்த்துக்கள் 20-Feb-2016 9:30 am
சிபி கவிஞன் - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Feb-2016 8:10 pm

எப்போது மனிதன்
கனியை விட்டு
கணினியை உண்ணும்
நாள் வருமோ
அப்போது தான்
விவசாயிகளின்
நினைவு வரும்..

மேலும்

மறுக்க முடியாத உண்மை இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 20-Feb-2016 9:30 am
சிபி கவிஞன் - சிபி கவிஞன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
13-Oct-2015 10:56 pm

நான் என்ன செய்வேன்
அந்த பிரம்மன்
செய்த தவருக்கு
வேலை தான்
கொடுக்கவில்லை
கொஞ்சம் வேதனை
கொடுக்காதீர்கள்
நான் ஆணாய்
பிறந்தால்
வீரனாயிருப்பேன்..
பெண்ணாய்
பிறந்தால்
தெய்வமாகியிருபேன்..
இரண்டும் கிடைக்கா
குற்றவாளி நான்
உடம்பில் ஒட்டி பிறந்த
மனிதனை மதிக்கும் நீ
குணத்தில் ஒட்டி பிறந்த
ஏன் மேலென்ன இந்த வெறுப்பு
மன்னியுங்கள் என்னை
உங்கள் தோழியாய்
இந்த திரு நங்கையை...
கவிஞன் சிபி

மேலும்

அந்த பிரம்மன்(?) செய்த தவருக்கு...அல்ல...அந்த இயற்கை செய்த தவறுக்கு... பெண்ணாய் பிறந்தால் தெய்வமாகியிருபேன்...அப்படியா...பெண் எனும் தெய்வத்துக்குத் தான் எத்தனை பட்டப் பெயர்கள்...வேசி/வாழா வெட்டி /மலடு/விதவை... ஏன் மேலென்ன இந்த வெறுப்பு...ஏன் என் மேலென்ன...என் மேலென்ன... அணங்கு = பேய் மகள் இயற்கை செய்த தவறுக்கு இவர் ஏன் கேட்கவேண்டும் மன்னிப்பு . மொத்தத்தில்...97 மதிப்பெண்கள் மட்டுமே.வாழிய நலம் ! 13-Oct-2015 11:12 pm
சிபி கவிஞன் - படைப்பு (public) அளித்துள்ளார்
13-Oct-2015 10:56 pm

நான் என்ன செய்வேன்
அந்த பிரம்மன்
செய்த தவருக்கு
வேலை தான்
கொடுக்கவில்லை
கொஞ்சம் வேதனை
கொடுக்காதீர்கள்
நான் ஆணாய்
பிறந்தால்
வீரனாயிருப்பேன்..
பெண்ணாய்
பிறந்தால்
தெய்வமாகியிருபேன்..
இரண்டும் கிடைக்கா
குற்றவாளி நான்
உடம்பில் ஒட்டி பிறந்த
மனிதனை மதிக்கும் நீ
குணத்தில் ஒட்டி பிறந்த
ஏன் மேலென்ன இந்த வெறுப்பு
மன்னியுங்கள் என்னை
உங்கள் தோழியாய்
இந்த திரு நங்கையை...
கவிஞன் சிபி

மேலும்

அந்த பிரம்மன்(?) செய்த தவருக்கு...அல்ல...அந்த இயற்கை செய்த தவறுக்கு... பெண்ணாய் பிறந்தால் தெய்வமாகியிருபேன்...அப்படியா...பெண் எனும் தெய்வத்துக்குத் தான் எத்தனை பட்டப் பெயர்கள்...வேசி/வாழா வெட்டி /மலடு/விதவை... ஏன் மேலென்ன இந்த வெறுப்பு...ஏன் என் மேலென்ன...என் மேலென்ன... அணங்கு = பேய் மகள் இயற்கை செய்த தவறுக்கு இவர் ஏன் கேட்கவேண்டும் மன்னிப்பு . மொத்தத்தில்...97 மதிப்பெண்கள் மட்டுமே.வாழிய நலம் ! 13-Oct-2015 11:12 pm
சிபி கவிஞன் - சிபி கவிஞன் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
06-Oct-2015 5:05 pm

நாளைய சந்தேகம் 
      
  பாலைவனம் இல்லா
      பச்சை வண்ணம்  
   பார்க்கமுடியுமா 
         என சந்தேகம் !!!

 வானத்தின் நிஜ
    நிறம்  பார்போமா
 என சந்தேகம்!!!

 ரேசன் கடையில்
   அரிசி பருக்கை 
 பார்க்க முடியுமா
     என சந்தேகம்!!!

 பொங்கல் விழாவில்
        எதை வைத்து 
 சமைப்பார்கள் 
     என சந்தேகம்!!!

  எந்த சாக்கடையில்
      உள்ள தண்ணிர் 
குடிப்பார்கள் 
      என சந்தேகம்!!!

அந்த சாக்கடையில்
  கூட தண்ணீர் 
பார்க்க முடியுமா 
     என சந்தேகம்!!!

இதழ்கள் 
    சண்டைபோடும்
முத்ததில் நிஜ 
       காதல்  இருக்குமா
என சந்தேகம்!!!

மாநிலத்திற்கு 
   ஒரு விவசாயி
ஆவது இருப்பாரா
    என சந்தேகம்!!!
    

 இதை விட 
     மனிதர்கள் ஊனம்
இல்லாமல் 
   பிறப்பார்களா
என்பதே  சந்தேகம்!!!

                  ₹சிபி ₹
     
      

மேலும்

சிபி கவிஞன் - சிபி கவிஞன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
15-Sep-2015 11:06 pm

வானொலி என்றால்
ஒலி கேட்கும்
வெற்றி என்றால்
வலி கேட்கும் ....

மேலும்

சிபி கவிஞன் - சிபி கவிஞன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
14-Sep-2015 8:37 pm

மலையின் மரணம்
மண் சரிவில்
வெற்றியின் மரணம்
மன சரிவில்

மேலும்

நல்ல முயற்சி. வாழ்த்துக்கள் 15-Sep-2015 7:39 pm
சிபி கவிஞன் - cmvijay அளித்த போட்டியில் (public) கருத்து அளித்துள்ளார்

1.விஜய்பாரத்.காம் இணயதளத்தில் வேலைவாய்ப்பு (பரிசு பெருபவர்களுக்கு)
2.ஒரு காதலன் தன் காதலியை வர்ணிப்பது போன்று கவிதை அமைய வேண்டும்
3.உணர்ச்சி வசப்படும் அளவில் இருத்தல் நன்று
4.ஒப்புமை கவிதையாக இருக்கலாம்
5.கவிதை கவிதை மொழியில் இல்லாமல் கூட இருக்கலாம் அனால் புதியதாக இருத்தல் வேண்டும்
6. வேறு கவிதை ஒற்றோ அல்லது அதன் வழியிலோ கூடாது
7.புதிய சிந்தனைக்கு பரிசு நிச்சயம்

மேலும்

உங்கள் பெயரை கவிராஜாவுக்கு பதில் கவியரசன் என மாற்றிக்கொள்ளுங்களேன்.... 👌😊😊😊😄 16-Nov-2017 10:30 pm
தோழர்/தோழி Sureshraja J -க்கு... வணக்கம்! காதலியை வர்ணித்து கவிதை என்ற போட்டியில் நீங்கள் முதல் பரிசை வெற்றி பெற்றுள்ளமைக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம். Regards, Eluthu. 14-Jul-2016 11:11 pm
தோழர்/தோழி Sureshraja J -க்கு... வணக்கம்! காதலியை வர்ணித்து கவிதை என்ற போட்டியில் நீங்கள் முதல் பரிசை வெற்றி பெற்றுள்ளமைக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம். Regards, Eluthu. 14-Jul-2016 11:11 pm
தோழர்/தோழி Sureshraja J -க்கு... வணக்கம்! காதலியை வர்ணித்து கவிதை என்ற போட்டியில் நீங்கள் முதல் பரிசை வெற்றி பெற்றுள்ளமைக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம். Regards, Eluthu. 14-Jul-2016 11:11 pm
மேலும்...
கருத்துகள்

மேலே