களிப்புறுவேன்

களிப்புறுவேன்

களிப்புறுவேன் !
கரைவதில் எனக்கு
கவலையில்லை !
கவிதை என்றாலும்.
கதைகள் என்றாலும்
களிப்புறுவேன்!

காலங்கடந்த
காவியமானாலும்
கண்கவரும்…
ஓவியமானாலும்..
கரைவதில் எனக்கு
கவலையில்லை!

உருக்குலைந்தே
போனாலுமே…
உருப்படியாய் ….
இருப்பதில்தான்
உவகைக் கொள்வேன்!

--- கே. அசோகன்.

எழுதியவர் : கே. அசோகன் (21-Feb-16, 9:10 pm)
பார்வை : 64

மேலே