காலணி செருப்பு

பெற்றெடுத்த அன்னை கூட எங்களை பத்து மாதம் தான் சுமந்தாள்...
ஆனால் நீயோ எங்களை சாகும் வரை சுமக்கிறாய்...
கல்லும் முள்ளும் தன்னைத் தீண்டினாலும் பரவாயில்லை என்று..
அனைவரின் பொன் மலர்ப் பாதங்களை பூப்போல சுமக்கிற உன் மென்மைக்கு ஈடில்லை...
உன் வாழ்நாள் முடிந்ததும் உன்னைத் தூக்கிப் போடும்... காலணியே...
நீதான் நாங்கள் அணிந்திருக்கும் ஆபரணங்களில் சிறந்த அணிகலன்....

எழுதியவர் : மாரீஸ்வரி (24-Feb-16, 3:23 pm)
சேர்த்தது : மாரீஸ்வரி மலர்
பார்வை : 52

மேலே