சலாவு 55 கவிதைகள்

உன் மௌனமே என்விருப்பத்திற்கு தானா..
உன் எல்லாவற்றிலும்.
நம் வாழ்க்கையின் வசந்த காலம்..
நான் உன்னுடன் இருந்த காலம் ..
நம் வாழ்க்கையின் இலையுதிர் காலம் ..
நான்உன்னை பிரிந்த காலம் ..
பார்வைகள் பரிமாறி ..
இதயங்கள் இணைந்த..
நம் இருவரின் காதல் ..
சொல்லவும் தெரியாது ..
சொன்னாலும் புரியாது ..
........
..................................சலா,

எழுதியவர் : (28-Feb-16, 8:09 am)
சேர்த்தது : சலாவுதீன்
பார்வை : 73

மேலே